நாளும் சாதனை செய்துவரும் கலைஞர் ஆட்சியை அசைக்க முடியாது
தமிழ்நாட்டில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தலை-மையில் நடைபெறும் ஆட்சியில் மக்கள் _ பல துறை-களிலும் நிம்மதியும், நீடித்த வாழ்வும் பெற்று மகிழ்ச்சியுடன் காட்சி அளிக்கின்றனர்! அனைத்துத் துறையினரும் இவ்வாட்சியின் அன்றாட சாதனைகளால் பெரிதும் பயன் அடைந்து வருகின்றனர்!
இந்தியாவின் மற்ற பல்வேறு மாநிலங்களும் இங்கே நடைபெறும் தி.மு.க. ஆட்சியின் மக்கள் நலத் திட்டங்-களைப்போல தங்கள் தங்கள் மாநிலத்திலும் நடத்திட-வேண்டும் என்று பல்வேறு கட்சிகளும் பா.ஜ.க., மற்றும் பல எதிர்க்கட்சிகளும்கூட நடந்த சட்டமன்ற, நாடாளு-மன்றத் தேர்தல் அறிக்கைகளில் கூறியதோடு,
சமதர்மமும் நாஸ்திகமும்
தந்தை பெரியார்
என்னை நாஸ்திகன் என்று சொல்லு-கிறவர்-கள் நாஸ்திகன் என்பதற்கு என்ன அர்த்-தம் கொண்டு சொல்லுகின்றார்-களோ அந்த அர்த்-தத்தில்தான் நாஸ்திகன் தான் என்பதை வலி-யுறுத்திச் சொல்லுகின்றேன். நாஸ்திகத்-திற்குப் பயந்தவனானால் ஒரு காரியமும் செய்ய முடியாது. அதிலும், சமதர்மக் கொள்யைப் பரப்ப வேண்டுமானால் நாஸ்திகத்தினால்-தான் முடியும். நாஸ்திக-மென்பதே சமதர்மம் என்று பெயர். அதனால் ருஷி-யாவையும், நாஸ்திக ஆட்சி என்-கிறார்-கள். பவுத்-தரையும் நாஸ்திகம் என்றதற்குக் காரணம் அவர் சம-தர்மக் கொள்-கை-யைப் பரப்ப
பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் நடத்திய
அகில இந்திய கபடிப் போட்டி
அகில இந்திய அளவிலான சடுகுடு போட்டி (ஏ கிரேடு) வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தின் சார்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களின் 77ஆம் ஆண்டு பிறந்தநாளினையொட்டி ஜனவரி 21 முதல் 24 வரை நான்கு நாள்கள் நடை-பெற்றது.
திருப்பத்தூரில் பெரியார் வீரவிளையாட்டுக் கழகம் திருப்பத்தை ஏற்படுத்தியது. மக்கள் கூட்டத்தால் திணறியது திருப்பத்தூர்.
மொத்தம் 32 அணிகள், 12 மாநிலங்களி-லிருந்து 500_க்கும் மேற்பட்ட வீரர்-கள் பங்கேற்ற மாபெரும் சடுகுடு திருவிழாவின் நிறைவுப் போட்-டியைக் காண பல்லாயிரக்-கணக்கான பார்வையாளர்-கள் திரண்டனர்.
மிகுந்த பரப்பரப்புக்-கிடையில் நடைபெற்ற இப்போட்டியைக் காண