மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம்
ஜூலை 10 இல் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல், டீசல் விலை உயர்வு றீபொதுத்துறை பங்குகள் விற்பனை
ஈழத் தமிழர்கள் இன்னல்
மூன்று முக்கிய பிரச் சினைகளை முன்னிறுத்தி ஜூலை 10 ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் திராவிடர் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள் அறிவித்துள்ள அறிக்கை வருமாறு:
நாடாளுமன்றத் தொடர் கூட்டம் - அதிலும் பட்-ஜெட் தொடர் துவங்கு முன்பே, அவசர அவசர-மாக, பெட்ரோல், டீசல் விலை லிட்டர் ஒன்றுக்கு முறையே ரூபாய் நான்கும், இரண்டும் ஆக உயர்த்தப்-பட்டதை எதிர்த்து நேற்று (2_7_2009) நாடாளுமன்றத்-தின் இரு அவைகளிலும் மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது!
முதல்கட்ட நடவடிக்கையே பாதகமானது!